அரச அராஜகத்துக்கு எதிராக முழுக்கடையடைப்புக்கு அழைப்பு!

தமிழ் மக்களின் விடுதலைக்காக மரணித்துப் போனவர்களை அஞ்சலிக்கும் நிகழ்வுகளை அரசாங்கம் தடை செய்வதைக் கண்டித்தும் அஞ்சலிப்பது தமிழ் மக்களின் அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்தியும் நாளை (28) நடைபெறவிருக்கும் ஹர்த்தாலில் அனைத்து தமிழ் – முஸ்லிம் மக்களையும் கலந்து கொள்ளுமாறு வேண்டி தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியினர் அழைப்பு விடுத்துள்ளனர். தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப்பேச்சாளரான சுரேஸ் பிறேமச்சந்திரன்ன் விடுத்துள்ள செய்திக்குறிப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு-. தமிழ் மக்களின் விடுதலைக்காக லட்சக்கணக்கான … Continue reading அரச அராஜகத்துக்கு எதிராக முழுக்கடையடைப்புக்கு அழைப்பு!